Wednesday, May 12, 2010

வாய் விட்டு சிரியுங்க..

அவன் பண விஷயத்திலே ரொம்ப மோசம்..நேற்றுக் கேட்டப்போ இன்னிக்குத் தரேன்னு சொன்னான்..இன்னிக்குக் கேட்டா நாளைக்குத் தரேன்னு சொல்றான்..
அவன் உனக்கு எதாவது கடன் தரணுமா?
இல்லை..நான் தான் அவன் கிட்ட கடன் கேட்டிருக்கிறேன்

2)அந்த மெகா சீரியல் இயக்குநர் கல்யாணத்தில என்ன கலாட்டா..
கல்யாணப் பத்திரிகைல பொண்ணு பேரு காயத்ரின்னு போட்டிருந்ததாம்..சீரியல்ல பண்றாப்போலவே மணமேடையில காயத்ரிக்கு பதில் சாவித்ரின்னு வேற பொண்ணை உட்கார வைச்சுட்டாராம்.

3)யாரை பார்த்தாலும்..எனக்கு நல்லவனாத் தெரியலை டாக்டர்..
எப்போதிலிருந்து அப்படி இருக்கு
நீங்க நல்லவனு நினைச்சேன்..இவ்வளவு மட்டமானவரா இருக்கீங்களே!

4)என்னோட கணவர் தூங்கும்போதுக் கூட கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்
கனவுல வரதெல்லாம் கிளீனாகத் தெரியணும்னுட்டுத்தான்

5)பேச்சுப் போட்டியில் அரை மணி நேரம் பேசியும்..உனக்கு பரிசு கிடைக்கலையா? ஏன்? எதைப்பற்றி பேசினே..
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு தான்

6) அவர் எப்போதும் கையில் ஒரு ஸ்கேலை வைச்சிருக்காரே ஏன்?
எப்போதும் அவர் அளந்துதான் பேசுவாராம்

24 comments:

மங்களூர் சிவா said...

:)
me 1st

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்...!

goma said...

ஆகா..க ஆகா

IKrishs said...

Idahi than,Ippadi than naan yedhir paarthen...
Kurippa 3rd joke romba rasi(ri)chen..

vasu balaji said...

ஆல் டாப்பு:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
:)
me 1st//
சிவா...என்னாச்சு..இப்பவெல்லாம் காணமுடியலே..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சந்தனமுல்லை said...
அவ்வ்வ்வ்வ்வ்...!////

வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
ஆகா..க ஆகா//


நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கிருஷ்குமார் said...
Idahi than,Ippadi than naan yedhir paarthen...
Kurippa 3rd joke romba rasi(ri)chen..//

வருகைக்கு நன்றி kkumar

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ஆல் டாப்பு:)))//


நன்றி Bala

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

sathishsangkavi.blogspot.com said...

சூப்பர்......

கோமதி அரசு said...

வாய் விட்டு சிரித்தேன்.

ஈரோடு கதிர் said...

இஃகிஃகி

Unknown said...

///கனவுல வரதெல்லாம் கிளீனாகத் தெரியணும்னுட்டுத்தான்//

பிளான் பண்ணி பண்ணனும் .

பிரபாகர் said...

அய்யா சொன்னதுதான் நானும்!

பிரபாகர்...

பா.ராஜாராம் said...

3-rd one..

:-)))

வேலுமணி said...

everything is good, but it would come 20 yrs back

கோவி.கண்ணன் said...

Count Down 10....

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Sangkavi
கோமதி அரசு
ஈரோடு கதிர்
கே.ஆர்.பி.செந்தில்
பிரபாகர்
பா.ராஜாராம்
Velu
கோவி.
சி. கருணாகரசு

Muruganandan M.K. said...

சிரித்துக் கிட்டே இருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Dr