Sunday, January 1, 2012

நட்பெனும் மலர்..




அன்பு நண்பா

உன்னைத்தான்

புரிந்துக்கொள்ள இயலவில்லை

நீ எப்படியோ போய்க்கொள்

உன் நட்பெனும்

நிழலில் இளைப்பாறிக்

கொள்கிறேன்..

முட்களை மறந்து

மலரை எண்ணி......



7 comments:

Yaathoramani.blogspot.com said...

கேட்கத் தெரிந்தால் ஒரு கை ஓசை கூட
நிச்சயம் சப்தமாகக் கேட்கும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
த.ம 2

சசிகலா said...

அருமையான பதிவு

ஹேமா said...

ம்...உண்மைதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Sasikala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rathnavel

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா