Friday, January 6, 2012

புத்தகக் கண்காட்சி




  புத்தகக் கண்காட்சி

  ஆரம்பமாம்

  நினைவிற்கு வந்துவிட்டது

  சென்றமுறை வாங்கியவற்றை

  படிக்க வேண்டுமென



2) குட்டிக்  குட்டி

  கவிதை வராதாம்

  குடத்திலிட்ட விளக்காய்

  நீ


3) துயிலுகையில்

  கனவில் உன் உளறல்

  கவிதையாய் எனக்கு



4) முட்டையின்

  மஞ்சள் கரு கண்டதும்

  உன் நினைவு

 கரு(க்) கிடத்தால்

 கவிதை பிறக்கிறதே

 உடன் உன்னிடம்





8 comments:

ராமலக்ஷ்மி said...

/ புத்தகக் கண்காட்சி

ஆரம்பமாம்

நினைவிற்கு வந்துவிட்டது

சென்றமுறை வாங்கியவற்றை

படிக்க வேண்டுமென/

அருமை:)! உண்மை:(!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஹைஹூகவிதைகள்
குறிப்பாக புத்தகக் கண்காட்சி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

ஹேமா said...

பாருங்களேன்....குட்டிக் கவிதை வர என்னவெல்லாம் கருவாய்க் கிடைக்கிறதென்று...வியப்புதான் மிஞ்சுகிறது கருக்கிடைத்தும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நண்டு @நொரண்டு நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா