Tuesday, November 16, 2010

ராஜாக்கள் (கவிதை)

பாரதத்தில்



அமைச்சர்கள்தான்



ஊழல்வாதிகள்



என்றார்கள்



இல்லை..இல்லை..



ராஜாக்களும்



ஊழல்வாதிகள்தான்

12 comments:

Admin said...

கவிதை இன்னும் எழுத வாழ்த்துக்கள்.. நிறைய வாசியுங்கள் நண்பரே... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

vasu balaji said...

=)) கலியுக காளமேகம்.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு...

ஹேமா said...

ராஜாக்கள்தான் முதலில் சராசரி மக்களுக்குப் பழக்குகிறார்கள்!

தமிழ் said...

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சர்ஹூன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சே.குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்

Anand said...

Endha raja?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anand said...
Endha raja?//

:)))