Saturday, November 27, 2010

கொக்கும்....பூனையும் (கவிதை)

ஓடு மீன் ஓட

உறு மீன் வர

காத்திருந்தது கொக்கு

பார்வை இல்லை

என்பது மறந்து

பூனையோ

தன் கண் மூடி

உலகே இருள்

என்றது

12 comments:

எஸ்.கே said...

அருமையான கவிதை சார்!

Unknown said...

திமுக கொக்கு , காங்கிரஸ் பூனை ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை..

சிநேகிதன் அக்பர் said...

கவிதை நல்லாயிருக்கு. எல்லாமே ஆதாயத்துக்குதான்னும் புரிஞ்சது :)

vasu balaji said...

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி எஸ்,கே.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
திமுக கொக்கு , காங்கிரஸ் பூனை ...//

:)))

Chitra said...

அருமையான கவிதைங்க.

ஹேமா said...

இதுதான் வாழ்வு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Starjan
சிநேகிதன் அக்பர்
Bala
chitra
ஹேமா

பவள சங்கரி said...

எளிமை...இனிமை...அருமை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து