Sunday, April 24, 2011

ஊழல்களை ஒழித்திடுவோம் வாரீர்!



இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்..லட்சக்கணக்கில் வளர்ந்து..இன்று கோடிக்கணக்கில் நிற்கிறது.

இந்நிலை நீடிக்குமேயாயின்..ஒருநாள் நம் நாட்டின் ஜனநாயகமே பறிபோகும் நிலை உருவாகிவிடக்கூடும்.

ஊழலை ஒழிப்பது எப்படி?

பூனைக்கு மணி கட்டுவது யார்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அறிய...

பதிவர்களே!..இன்று மாலை சென்னை நாரத கான சபா அரங்கிற்கு வாருங்கள்..

எனது 'கறுப்பு ஆடுகள்' நாடகத்தைக் காணுங்கள். ரசியுங்கள்

அனுமதி இலவசம்.

மேலும் விவரம் வேண்டுவோர் என்னை 98402 82115 எண்ணில் தொடர்பு கொள்ளவும்

நன்றி

7 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

vasu balaji said...

வாழ்த்துகள் சார்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நாடகம் சிறப்புற எனது வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

மிகவும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அய்யா...

பிரபாகர்...

சிநேகிதன் அக்பர் said...

நாடகம் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

ஹேமா said...

சந்தோஷம் ஐயா !

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் டி வி ஆர். சிறப்பாக நடந்திருக்கும்.