Sunday, February 26, 2012

இலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு






போரின் போது அயல்நாடுகளுக்குச் சென்று அகதிகளாக தஞ்சம் புகுந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பும் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் ச‌ர்வதேச மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 

போரின் போது சிறிலங்க ராணுவத்திற்கு பயந்து ஏராளமான தமிழர்கள் அயல்நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். அவர்கள் தற்பொழுது, அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 

இந்நிலையில், அவ்வாறு இலங்கைக்கு திரும்பும் தமிழர்கள் சிறிலங்க ராணுவத்தால் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 

எனவே, அயல்நாடுகள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


(நன்றி வெப்துனியா) 

2 comments:

ஹேமா said...

ஆனாலும் இலண்டனில் திருப்பியனுப்புவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.எங்கும் ஈழத்தவரின் நிலை கேவலமாய்ப்போச்சு !

aotspr said...

இந்த கொடுமை ரொம்ப நாளா நடந்துகொண்டு இருக்கிறது.......



"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"