Saturday, October 23, 2010

திட்டு (கவிதை)

கண்ணில் கண்டோரை
கண்டமேனிக்கு திட்டித் தீர்த்தான்
நீ யாரப்பா?
என்றிட்டேன் தைரியமாக
என்னையும் திட்டினான்
விவரம் அறிந்தோர் கூறினர்
அவன் ஒரு 'பிளாக்கராம்" - அவனை
யாரோ திட்டினராம்
திட்டத் தெரியா
நீ
பிளாக்கரா என்று
அன்று ஆரம்பித்தானாம்
வசவு மழையை
இன்றுவரை ஓய்வில்லையாம்

6 comments:

எஸ்.கே said...

அட செம காமடிங்க!!

Muruganandan M.K. said...

காமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....
சின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.
நன்றாக உள்ளது.

R. Gopi said...

TVRK சார். எனக்கும் இது சம்பந்தமா ரொம்ப மனசில் வருத்தம் உண்டு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
காமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....
சின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.
நன்றாக உள்ளது.//


வருகைக்கு நன்றி Dr

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
அட செம காமடிங்க!!//

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Gopi