Sunday, October 31, 2010

பயணம்..(கவிதை)

பயணிக்கின்றேன்
உற்றார்..உறவு
நண்பர்கள்
எதிரிகள்
நம்பிக்கைத் துரோகிகள்
ஏதுமறியாதோர்
யார் யாருடனோ
அவரவர் வழியில்
அவரவர் வெளியேற
இறுதியில்
நான் மட்டுமே!

14 comments:

Unknown said...

நிதர்சனம் ...

goma said...

நல்ல அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...

இராகவன் நைஜிரியா said...

நிதர்சனம் இதுதான்.

Chitra said...

அருமை. வாழக்கையின் எதார்த்தம்...!!

vasu balaji said...

Dot

பிரபாகர் said...

யதார்த்தம்...

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
நிதர்சனம் ...//



வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
நல்ல அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...//


நன்றி Goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
நிதர்சனம் இதுதான்.//

நன்றி இராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Chitra said...
அருமை. வாழக்கையின் எதார்த்தம்...!!//

நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
Dot//

Thanks Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
யதார்த்தம்...

பிரபாகர்...//



நன்றி பிரபா

மங்குனி அமைச்சர் said...

நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் . (நமக்கு கிடைத்தை நல்ல , கேட்ட அனுபவங்களுடன் )

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மங்குனி அமைசர்