Thursday, June 11, 2009

யாவரும் நலமும்...சுஜாதா கதையும்..


சமிபத்தில் வந்த படங்களில் யாவரும் நலம் வெற்றி பெற்ற படம்.இப்படம் இந்தியில் 13 B என்ற பெயரில் வந்தது.மாதவன் நடித்திருந்தார்.இப்படத்தின் கதையை ஹாலிவுட் படத்தயா ரிப்பாளர்கள் வாங்கியுள்ளதாக செய்தி வந்தது.

ஆமாம்..இதற்கும்...இப்பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என பார்க்கிறீர்களா?

இருக்கிறது..

சுஜாதாவின்..தர்மு மாமா..என்ற கதை எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என தெரியவில்லை.அக்கதையின் நாயகன் ராஜாங்கத்தின் வீட்டு டி.வி.,யில். ஊரெல்லாம் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி ஓடும்பொது..
வேறு நிகழ்ச்சி தெரியும்..அதில் அவர் மாமா தோன்றி..'மெடிகல் ஷாப்பிற்கு வா' என்பார்.

ராஜாங்கம்..பக்கத்துவீட்டிற்கு சென்று பார்த்தான்..அவர்கள் டி.வி.யில்..வயலும் வாழ்வும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைசியில்..ஒரு எதிர்ப்பாரா திருப்பத்துடன் கதை முடியும்..

யாவரும் நலம் படத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில்..கதானாயகன் வீட்டில் மட்டும்..வேறு ஒரு மெகா சீரியல் ஓடும்..

சுஜாதா..அன்றே..எழுதியதை..இப்படத்தின் கதாசிரியர்..மையக் கருவாக எடுத்து..சற்று வித்தியாசமாகக் கொடுத்துள்ளார்.

இதை ஏன் எந்த ஊடகங்களும் சுட்டிக் காட்டவில்லை.

ஒரு நடிகன் எப்படி நடித்தாலும்..ஒரு கட்டத்தில்..சிவாஜியின் சாயல் தெரியும்..அதுபோல எழுத்துலக சிவாஜியான சுஜாதாவின் சாயல் இன்றி எக்கதையும் இருக்காது எனக் கூறலாம் போலிருக்கிறது.

10 comments:

பிச்சைப்பாத்திரம் said...

சுஜாதாவின் 'தர்மு மாமா'கதைக்கும் யாவரும் நலத்தின் ஒற்றுமை உள்ளதுதான். சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அதைவிட பெரிதான ஒன்றை என் பதிவில் எழுதியிருக்கிறேன். பாருங்கள்.
http://pitchaipathiram.blogspot.com/2009/04/blog-post_13.html

நசரேயன் said...

உண்மை

Anonymous said...

"தர்மு மாமா"வே கூட ஒரிஜினல் கற்பனையாக இல்லாமல் Steven Spielberg-இன் "Poltergeist"-ன் பாதிப்பாக இருக்கும் வாய்ப்பு இருக்குதுங்க

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சுரேஷ் கண்ணன் said...
சுஜாதாவின் 'தர்மு மாமா'கதைக்கும் யாவரும் நலத்தின் ஒற்றுமை உள்ளதுதான். சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அதைவிட பெரிதான ஒன்றை என் பதிவில் எழுதியிருக்கிறேன். பாருங்கள்.
http://pitchaipathiram.blogspot.com/2009/04/blog-post_13.html//

வருகைக்கு நன்றி சுரேஷ்...உங்க பதிவையும் படிச்சேன்..அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Anonymous said...
"தர்மு மாமா"வே கூட ஒரிஜினல் கற்பனையாக இல்லாமல் Steven Spielberg-இன் "Poltergeist"-ன் பாதிப்பாக இருக்கும் வாய்ப்பு இருக்குதுங்க//

வாய்ப்பு இருக்குது

மங்களூர் சிவா said...

ம். என்னைக்கு ஒரிஜினலா சிந்திப்பாங்களோ!?
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
ம். என்னைக்கு ஒரிஜினலா சிந்திப்பாங்களோ!?
:)///

:-)))

தயாஜி said...

நன்றி நண்பரே..
என் சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது...