Tuesday, November 30, 2010

சோம்னாத் கோயில் (கவிதை)


சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்
படிக்கும்
மகள் கேட்டாள்
கோவிலை சூறையாடுவது
நடக்குமா
அலைவரிசையில் நடக்கையில்
இது நடக்காதா
என்றிட்டான் மகன்

13 comments:

vasu balaji said...

:)) சூப்பர் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பாலா

Philosophy Prabhakaran said...

Good... சின்னதா இருந்தாலும் நறுக்குன்னு இருக்கு...

ஹேமா said...

சரியான கேள்வியும் பதிலும் !

goma said...

அருமை..

iniyavan said...

சார்,

தப்பா எடுத்துக்கலைனா ஒரு கேள்வி.

தினமும் எழுதறீங்க. இதுவரை 1199 இடுகைகள் எழுதி இருக்கீங்க.

ஆனால் ஹிட் கவுண்டர் 273000 சொச்சம் தான் உள்ளது. ஏன் சார்?

இதுவரை ஒரு 10 லட்சத்தையாவது தாண்டி இருக்க வேண்டாமோ?

மங்குனி அமைச்சர் said...

நாங்கெல்லாம் மறத்தமிழர்கள் .......... உறைக்கவே உரைக்காது .........ஹி.ஹி.ஹி.......

Unknown said...

திருடர்கள் எப்போதும் திருடர்களே ...

THOPPITHOPPI said...

//சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்//

சூர்யாவா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//என். உலகநாதன் said...
சார்,

தப்பா எடுத்துக்கலைனா ஒரு கேள்வி.

தினமும் எழுதறீங்க. இதுவரை 1199 இடுகைகள் எழுதி இருக்கீங்க.

ஆனால் ஹிட் கவுண்டர் 273000 சொச்சம் தான் உள்ளது. ஏன் சார்?

இதுவரை ஒரு 10 லட்சத்தையாவது தாண்டி இருக்க வேண்டாமோ?//

இதுல தப்பா நினைக்கறதுக்கு என்ன இருக்கு உலகநாதன்..
நான் வலைப்பூ ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.தமிழ்மணத்தில் ஆறு மாதங்கள் கழித்துத் தான் இணைத்தேன்..
விட்ஜிட் அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்துத்தான் இணைத்தேன்.
மேலும் அரசியல்,சினிமா பற்றி எழுதும் போதுதான் நம்ப கடைப்பக்கம் கூட்டம் வருது.
வேற சமயங்களில் கடை ஈ ஓட்டுது..என்ன செய்யறது.
நான் நினைக்கிறதை பதிவுகிறேன் ஆத்ம திருப்திக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
philosophy prabhakaran
Goma
ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மங்குனி அமைச்சர்
கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///THOPPITHOPPI said...
//சோம்னாத் கோயிலை
கஜினி
சூறையாடினான்//

சூர்யாவா ?///

:)))