Wednesday, December 3, 2008

சமுதாயத்தில் இந்த பத்து பேர்

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.

முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்

பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்

அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்

நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்

டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்

மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்

வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

12 comments:

மங்களூர் சிவா said...

/
மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
/
/
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??

:))))))))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இல்ல சிவா..
நம்ம அனுபவம் இல்ல..ஒரே பொண்ணு..இப்போ கல்யாணம் ஆகி ஸ்டேட்ஸ்ல இருக்கிறாள்.
நம்ம வீட்டு அம்மாவை பொறுத்தவரை அவங்களுக்கு தனியா சாப்பிட்டு பழக்கம் இல்ல..அதனாலே உடன் நானும் சப்பிட்டாகணும் :-)))

நசரேயன் said...

நம்ம ஊரிலே இந்த பத்து பேர் இல்லன்னா பொழுது போகாது

ILA (a) இளா said...

//சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் //
இது மேட்டரு.. :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ILA said...
//சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் //
இது மேட்டரு.. :))///


இளா..கோலத்துக்குள்ள புகுந்திட்டீங்களே ;-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// நசரேயன் said...
நம்ம ஊரிலே இந்த பத்து பேர் இல்லன்னா பொழுது போகாது///

சரியா சொன்னீங்க நசரேயன்

குடுகுடுப்பை said...

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
//

சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
//

சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///


உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்

குடுகுடுப்பை said...

) said...

///குடுகுடுப்பை said...
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
//

சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///


உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்//

சிரிப்பு தாங்கல சார்.:)))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////குடுகுடுப்பை said...
) said...

///குடுகுடுப்பை said...
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

சொந்த / நொந்த அனுபவம் மாதிரி இருக்கே!!??
//

சார் எப்பயுமே சொந்த அனுபவத்த தான் எழுதுவார்.

வ.மு ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட்டாச்சு படிங்க ஐயா///


உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே..பிறரையும் தன்னைப்போல நினைக்கிற குணம்தான்//

சிரிப்பு தாங்கல சார்.:)))))))))))))////

:-)))))

ஆட்காட்டி said...

தீவிரவாதி-சனத்தொகை கட்டுப்பாட்டாளார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆட்காட்டி