Friday, December 11, 2009

வாழ்த்துகளா..அனுதாபமா


மகளின் மணம்

சீர் செனத்தியென

ஐம்பது பவுன் நகை

ஐம்பதாயிரம் வராததட்சணையாக

வெள்ளி பித்தளை

உங்க பொண்ணுக்குத்தானே

உள்குத்து பேச்சுடன்

சாப்பாட்டுச் செலவு

சத்திர வாடகை

பதிவு செய்ய கையூட்டு

இத்தியாதி..இத்தியாதி..

வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது

குழம்பில் கலக்கப்படும்

பெருங்காயமாய்..

வந்தவர்கள் சொல்கின்றனர்

வாழ்த்துகளை

பெண்ணின் தந்தையிடம்

அவர் காதுகளில்

ஒலி அலைகள் மாறி

அனுதாபங்கள் என்றே

ஒலிக்கிறது

30 comments:

க.பாலாசி said...

//அவர் காதுகளில்
ஒலி அலைகள் மாறி
அனுதாபங்கள் என்றே//

சரிதான்....

சிறப்பான கவிதை....

Cable சங்கர் said...

ரைட்டு.. சார்.

goma said...

நல்லாச் சொன்னீங்க....

பூங்குன்றன்.வே said...

//வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது//

அசத்தல் வரிகள்.அர்த்தமுள்ள கவிதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Cable Sankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூங்குன்றன்.வே

vasu balaji said...

அருமைசார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக உள்ளது உங்க கவிதை

அத்திரி said...

கவிதை நல்லாயிருக்கு ஐயா

சிநேகிதன் அக்பர் said...

கவிதை எளிமையா புரியுத மாதிரி இருக்கு சார்.

ப்ரியமுடன் வசந்த் said...

//குழம்பில் கலக்கப்படும்

பெருங்காயமாய்..//

இதற்க்கான பொருள் சிந்தித்ததும் சிரிப்பு வந்தாலும் வயித்தெரிச்சல் மிஞ்சியது...
சிறப்பான வரிகள் சார்..

கமலேஷ் said...

நல்ல கவிதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
கவிதை நல்லாயிருக்கு ஐயா//

நன்றி அத்திரி

கோவி.கண்ணன் said...

//இத்தியாதி..இத்தியாதி..

வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது
//

பெற்றக் கடன் வளர்த்த கடன் !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
கவிதை எளிமையா புரியுத மாதிரி இருக்கு சார்.//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரியமுடன்...வசந்த் said...
//குழம்பில் கலக்கப்படும்

பெருங்காயமாய்..//

இதற்க்கான பொருள் சிந்தித்ததும் சிரிப்பு வந்தாலும் வயித்தெரிச்சல் மிஞ்சியது...
சிறப்பான வரிகள் சார்..//

நன்றி வசந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கமலேஷ் said...
நல்ல கவிதை...//

நன்றி கமலேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//இத்தியாதி..இத்தியாதி..

வாழ்நாள் சேமிப்பு

ஒரே நாளில் கரைகிறது
//

பெற்றக் கடன் வளர்த்த கடன் !
:)//



வருகைக்கு நன்றி கோவி

ரிஷபன் said...

கேட்டதுல தப்பில்ல.. அய்யோ பாவம்தான்.. இப்பல்லாம் மருமகன் சைடுலயும் மற்றம் வந்திருக்கு.. மாமானார் வீட்டுக்கு ஹெல்ப் பண்றவரா அப்புறமா மாறிடறார்..

Ganesan said...

சாருநிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீடும், புகைப்படங்களும்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று டிவிஆர் ஐயா!

நிதர்சனம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரிஷபன் said...
கேட்டதுல தப்பில்ல.. அய்யோ பாவம்தான்.. இப்பல்லாம் மருமகன் சைடுலயும் மற்றம் வந்திருக்கு.. மாமானார் வீட்டுக்கு ஹெல்ப் பண்றவரா அப்புறமா மாறிடறார்..//

எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//KaveriGanesh said...
சாருநிவேதிதாவின் 10 நூல்களின் வெளியீடும், புகைப்படங்களும்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html//
அருமையாக கவர் செய்துள்ளீர்கள்..புகைப்படங்கள் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நன்று டிவிஆர் ஐயா!

நிதர்சனம்!//

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

பா.ராஜாராம் said...

ரொம்ப வாஸ்தவமாய் இருக்கு டிவிஆர்!

கல்யாணத்திற்கு நிற்கிற மகள் நினைவு வந்து விட்டது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பா.ராஜாராம் said...
ரொம்ப வாஸ்தவமாய் இருக்கு டிவிஆர்!

கல்யாணத்திற்கு நிற்கிற மகள் நினைவு வந்து விட்டது..//

வருகைக்கு நன்றி ராஜாராம்.
கவலை வேண்டாம்..மலைபோல் தோன்றும் வேதனை யாவும் பனிபோல் மாறிவிடும்