Friday, March 26, 2010

சென்னை பதிவர் குழுமம்

நாளை பதிவர்கள் சந்திப்பு..கே.கே.நகர்.டிஸ்கவரி பேலஸில் மாலை நடைபெற உள்ளது.விவரம் இங்கு..

இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்..இதில் சென்னைப் பதிவர்கள் மட்டுமின்றி..பதிவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் அங்கத்தினர் ஆகலாம்..அவர்களுக்கு அதற்கான அடையாள அட்டையையும் வழங்கலாம்..(சென்னை பதிவர் குழுமம் என்பதில் முதலில் சென்னை என்பது தேவையில்லை )..இணைய தள பதிவர் - சென்னை என்றிருக்கலாம்.. அதே போல இணையதள பதிவர்..(கோவை,ஈரோடு என அடுத்து ஊர் வரலாம்)

பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.

உதாரணமாக..கோவையில் அடுத்த பதிவர் மகாநாடு என்றால்..உள்ளூர் பதிவர்கள் விரும்பும் வண்ணம் அதை அனைவரும் சென்று நடத்தி சிறப்பிக்கலாம்..தாய் குழுமம் சென்னையில்..அதன் பொறுப்பில் இருப்பவர்கள் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவரை அல்லது இருவரை நியமிக்கலாம்.

விடுத்து..இப்படி நகருக்கு நகர் அவரவர்கள் குழுமம் அமைத்துக் கொண்டால்..ஒரு கட்டத்தில் பதிவரிடையே குறுகிய மனப்பான்மை வளர வழிவகுத்துவிடும்.

நாளுக்கு நாள்..இணையதளம் ஒரு பெரிய சக்தியாய் வளர்ந்து வருகிறது..அதை பெரிய அளவிலேயே அமைத்து..ஒரு மா பெரும் சக்தியாய் வளர்ப்போமே..

இந்த என் கருத்து பிடித்திருந்தால் தம்ப்ஸ் அப்பில் வாக்களியுங்கள்.

44 comments:

நர்சிம் said...

நல்ல ஆலோசனைகள் ஸார்.

ப்ரியமுடன் வசந்த் said...

//.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். //

நல்லா சொன்னீங்க சார் இதுதான் அனுபவசாலிங்க பேச்சை யார் கேக்கப்போறாங்க...ஏற்கனவே குழுவா செயல்படுறாங்கன்னு வலைப்பதிவர்கள் மேல ஒரு பேட் இமேஜ் இப்போ இன்னும் குழு மனப்பான்மை ஜாஸ்தியாகும்....

லதானந்த் said...

நன்னாச் சொன்னேள் போங்கோ!

goma said...

தம்ப்ஸ் அப் எங்கே சார்?
ஐஸ் போடணுமா வேண்டாமா...

Radhakrishnan said...

நல்லதொரு யோசனை ஐயா, இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

Paleo God said...

மொதல்ல குழுமிடுவோம் சார் ..:))

2011 - ல நம்ம ஆட்சிதான்..:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நர்சிம் said...
நல்ல ஆலோசனைகள் ஸார்.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பிரியமுடன்...வசந்த் said...
நல்லா சொன்னீங்க சார் இதுதான் அனுபவசாலிங்க பேச்சை யார் கேக்கப்போறாங்க...ஏற்கனவே குழுவா செயல்படுறாங்கன்னு வலைப்பதிவர்கள் மேல ஒரு பேட் இமேஜ் இப்போ இன்னும் குழு மனப்பான்மை ஜாஸ்தியாகும்....//

நன்றி பிரியமுடன்...வசந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//லதானந்த் said...
நன்னாச் சொன்னேள் போங்கோ!//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தம்ப்ஸ் அப் எங்கே சார்?
ஐஸ் போடணுமா வேண்டாமா...//

:-)))

தமிழ் அமுதன் said...

உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் சார்...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
நல்லதொரு யோசனை ஐயா, இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.//


வருகைக்கு நன்றி V Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஷங்கர்..said...
மொதல்ல குழுமிடுவோம் சார் ..:))

2011 - ல நம்ம ஆட்சிதான்..:))///

:-))))

vasu balaji said...

தம்ஸ் upபீட்டேன் சார்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன் சார்...!//

நன்றி ஜீவன்(தமிழ் அமுதன் )

எம்.எம்.அப்துல்லா said...

சரியான கருத்து சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
தம்ஸ் upபீட்டேன் சார்:))//


நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
சரியான கருத்து சார்.//


நன்றி அப்துல்லா

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கருத்துகள் சார்.

மங்குனி அமைச்சர் said...

"இது கரெக்ட் சார்"

என்னா சார் நீங்க ஒரு மிக்சிங், சைடிஸ் இல்லலாமா ராவா தமஸ் அப்ப அடிக்க சொன்னிக்க அடிச்சுட்டேன், இப்ப பாருங்க தலை எல்லாம் சுத்துது , இனிமே கரெக்டா பார்டி வைங்க சார்

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை நண்பரே!
பகிர்வுக்கு நன்றிகள்!!

Chitra said...

இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்.

...... correct!!! THUMBS UP!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.

மறத்தமிழன் said...

சார்,

நல்ல யோசனைகள்....

ராம்ஜி_யாஹூ said...

wait

we will select talaivar,maavatta cheyallar, porulaalar, edir ani ....

நசரேயன் said...

வழி மொழிகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
நல்ல கருத்துகள் சார்.//


நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
"இது கரெக்ட் சார்"

என்னா சார் நீங்க ஒரு மிக்சிங், சைடிஸ் இல்லலாமா ராவா தமஸ் அப்ப அடிக்க சொன்னிக்க அடிச்சுட்டேன், இப்ப பாருங்க தலை எல்லாம் சுத்துது , இனிமே கரெக்டா பார்டி வைங்க சார்//

:-)))
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அருமையான சிந்தனை நண்பரே!
பகிர்வுக்கு நன்றிகள்!!//

வருகைக்கு நன்றி சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
இணையதள பதிவர் குழுமம் என பொதுவாக இருக்கலாம்.

...... correct!!! THUMBS UP!//


வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
சித்ரா சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்.///

நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மறத்தமிழன் said...
சார்,

நல்ல யோசனைகள்....///


நன்றி மறத்தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராம்ஜி_யாஹூ said...
wait

we will select talaivar,maavatta cheyallar, porulaalar, edir ani ....//

வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
வழி மொழிகிறேன்//

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பழமைபேசி said...
வாழ்த்துகள்!//

நன்றி பழமைபேசி

துபாய் ராஜா said...

சரியா சொன்னீங்க சார்... இணையதள பதிவர் குழுமம் என்பதே சரி...

க ரா said...

நல்ல கருத்து சார்.

பா.ராஜாராம் said...

//பதிவர்களிடமிருந்து மாதச் சந்தாவோ..வருடச் சந்தாவோ ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்வாகச் செலவுகளுக்கு வாங்கலாம்.அதைவிடுத்து..ஈரோடு பதிவர் குழுமம்,கோவை பதிவர் குழுமம் என நம் நண்பர்களையே பிரிப்பானேன். ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தினம்..ஏதேனும் நகரில்..பதிவர்கள் மகாநாடு நடத்தலாம்..அதற்கான தீர்மானத்தை அனைவரும் சேர்ந்து எடுக்கலாம்.//

இதுதான் சார் என் எண்ணமும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//துபாய் ராஜா said...
சரியா சொன்னீங்க சார்... இணையதள பதிவர் குழுமம் என்பதே சரி...//

வருகைக்கு நன்றி துபாய் ராஜா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராமசாமி கண்ணண் said...
நல்ல கருத்து சார்.//


நன்றி இராமசாமி கண்ணண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
பா.ரா.

மணிஜி said...

good morning sir

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிஜீ...... said...
good morning sir//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆதரவு வாக்களித்த..ஆதரவு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி