Friday, July 25, 2008

குருவி படத்துக்கு நானும் ஒரு ஜோக்

சுற்றுச்சூழல் ஆர்வலர்-உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்..நகரிலிருந்து
குருவி எல்லாம் எங்கே போச்சு..
விஜய்- என் படம் வந்ததும்..அந்த கோபத்தில் அவர்கள் தாக்கப்படுவார்களோ என
பயந்து நகரத்தை விட்டு புலம் பெயர்ந்து விட்டன.

4 comments:

சின்னப் பையன் said...

ஹாஹா... மறுபடியும் குருவி அலையா? அவ்வ்வ்வ்வ்.... குசேலா.. சீக்கிரம் வாப்பா.....

Kanchana Radhakrishnan said...

குசேலர் வந்துக்கொண்டேயிருக்கிறார்..ஆனால்..அதிகம் பேசப்படுவாரா? சந்தேகம்தான்.

Bleachingpowder said...

//ஹாஹா... மறுபடியும் குருவி அலையா? அவ்வ்வ்வ்வ்.... குசேலா.. சீக்கிரம் வாப்பா.....//

அதுக்கு எதுக்கு குசேலன் அதான் தசவதாரம் இருக்க்குதில்ல

Kanchana Radhakrishnan said...

குசேலன் குபேரன் கணக்காவரப்போ..அதை சொல்லாம இருக்க முடியுமா?