Saturday, October 25, 2008

தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

6 comments:

SP.VR. SUBBIAH said...

தெய்வம் காசில் உள்ளது என்றான்
சகமனிதன்!

நசரேயன் said...

அன்பே தெய்வம்

அன்புடன் அருணா said...

அட!
அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SP.VR. SUBBIAH said...
தெய்வம் காசில் உள்ளது என்றான்
சகமனிதன்!//

உண்மைதான் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
அன்பே தெய்வம்//

இப்போதெல்லாம் அன்பிற்கும் விலை இருக்கிறது நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Aruna said...
அட!
அன்புடன் அருணா//

அடடே...
வருகைக்கு நன்றி