Tuesday, October 28, 2008

மிருகங்களே..மனிதனாய் இருக்காதீர்கள்....

"இனம் காப்போம்
இன மானம் காப்போம்
இனப் படுகொலையை
என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்"

-கலைஞர்-






நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

8 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சவுக்கடி கவிதை....

அருமை....

பூச்சாண்டியார் said...

நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பூச்சாண்டியார்

நசரேயன் said...

நான் ஒரு அப்பாவிங்க

குடுகுடுப்பை said...

மிருகம் குடுகுடுப்பை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
நான் ஒரு அப்பாவிங்க//

நல்லவன்..நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
மிருகம் குடுகுடுப்பை.//

அருமை....