Saturday, April 10, 2010

நான் நீயாக ஆசை ..





நீ யாராக ஆசை

நானே கேட்டுக் கொண்டேன்

யோசித்தேன்

உன்னைக் காணும்வரை

கண்டதும்

மனதில் துயரம் ஏற்படினும்

உன் தியாகம் கண்டு

மலைத்தேன்

மகிழ்ந்தேன்

வியந்தேன்

உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்

31 comments:

பிரபாகர் said...

நான் நீயாக

நீ நானாக

நாம் நாமாக!

பிரபாகர்...

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்குங்கய்யா, காதலின் வயப்படும் எல்லோரும் யோசிப்பது இவ்வாறுதான்.

பிரபாகர்...

*இயற்கை ராஜி* said...

அந்த "நீ"க்கு வணக்கங்கள்

மதுரை சரவணன் said...

/உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும் /really super.

Chitra said...

romance - நடத்துங்க ....நடத்துங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இயற்கை ராஜி* said...
அந்த "நீ"க்கு வணக்கங்கள்//

நன்றி ராஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Madurai Saravanan said...
really super.//

நன்றி Saravanan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
romance - நடத்துங்க ....நடத்துங்க.//

-)))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார்.

சிநேகிதன் அக்பர் said...

எனக்கென்னவோ ரொமான்ஸ் மாதிரி தெரியலை யாருக்கோ மரியாதை செலுத்துற மாதிரி இருக்கு.

vasu balaji said...

எனக்கும் மெழுகுவர்த்திதான் தெரியறது:)

sathishsangkavi.blogspot.com said...

நாம் நாமாக இருப்போம்...

பா.ராஜாராம் said...

அற்புதம் சார்!

பனித்துளி சங்கர் said...

சிந்தனை சிறப்பு !

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரொம்ப நல்லாருக்கு டிவிஆர் சார்.//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
எனக்கென்னவோ ரொமான்ஸ் மாதிரி தெரியலை யாருக்கோ மரியாதை செலுத்துற மாதிரி இருக்கு.//

ஆம்..மெழுகுவர்த்தியாய் பிறர் வாழ்வில் ஒளி ஏற்ற விழைகிறேன்,,என்பதே பொருள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
எனக்கும் மெழுகுவர்த்திதான் தெரியறது:)//

ஆம் பாலா..நானும் அதைத்தான் பார்த்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
நாம் நாமாக இருப்போம்...//

இருப்போம்...Sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பா.ராஜாராம் said...
அற்புதம் சார்!//

நன்றி பா.ரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
சிந்தனை சிறப்பு !

பகிர்வுக்கு நன்றி !

தொடருங்கள் . மீண்டும் வருவேன் //

வருகைக்கு நன்றி சங்கர்

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாருக்குங்கய்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சே.குமார்

Karthick Chidambaram said...

கலக்குறீங்க ... அந்த நீ ரொம்ப கொடுதுவச்சவுங்க.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

கோவி.கண்ணன் said...

//உடன் தீர்மானித்தேன்

நான் நீயாக வேண்டும்//

:)
திருமணத்திற்கு முன்பு, ஆன புதிதிலும் இப்படிச் சொல்லத் தோன்றும் பிறகு,

என்னுடைய ப்ரைவசி, தனித்தன்மை கெட்டுப் போக அனுமதிக்கமாட்டேன், நான் நானாக இருக்கிறேன், நீ நீயாக இருன்னு........யதார்த்தம் பேசப்படும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Imayavaramban said...
கலக்குறீங்க ... அந்த நீ ரொம்ப கொடுதுவச்சவுங்க.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com///

வருகைக்கு நன்றி Imayavaramban

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி கோவி.

leo-malar.blogspot.com said...

very good.cute

T.V.ராதாகிருஷ்ணன் said...

//leo-malar.blogspot.com said...
very good.cute//



நன்றி leo-malar

இளமுருகன் said...

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இளமுருகன்