Tuesday, April 13, 2010

நான் போலி இல்லை

வெளியே கிளம்பியதும்

குறுக்கே ஓடியது பூனை

சகுனம் சரியில்லை

சட்டெனக் கூறினாள் இல்லாள்

பாய்ந்து ஓடி வந்த நாயொன்று

பூனையைக் கவ்வ

சகுனம் சரியில்லைதான்

பூனைக்கு


2)கவிஞர்கள் அதிகமாகக்

கவிதைகளைப் படிப்பதால்

கவிஞர்கள் படிக்க

கவிதை ஒன்று எழுதிட்டேன்

கவிதை எப்படி என

கவிஞர்கள் படித்து

கவிதை வடிவிலேயே

கூறட்டுமே!


3)என்னை விமரிசிக்க

உரிமை உனக்கு

உண்டெனில்

உன்னை விமரிசிக்க

எனக்கும் உரிமை உண்டு


4)என்னைச் சுற்றி

ஆதரவு யாருமில்லை

ஏனெனில்

நான் போலியில்லை

40 comments:

பிரபாகர் said...

பூனை சகுனம், கவிஞருக்கே கவிதை, என்னை...உன்னையும், போலியல்ல!... எல்லாம் நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்...

Vidhoosh said...

ஐயா..
ஹய்யா...
மெய்யா?

ஈரோடு கதிர் said...

அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

:)))))

அகநாழிகை said...

அருமை.

முதல் இரண்டும் பிடித்திருந்தது.

Robin said...

இரண்டு மூன்று வார்த்தைகள் டைப் செய்தவுடன் என்டர் கீ தட்டும் (கெட்ட) பழக்கம் உங்களுக்கும் உண்டா?

மங்குனி அமைச்சர் said...

1,4, 3, 2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vidhoosh(விதூஷ்) said...
ஐயா..
ஹய்யா...
மெய்யா?//

யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

:)))))//


நன்றி கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அகநாழிகை said...
முதல் இரண்டும் பிடித்திருந்தது.//

நன்றி வாசு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Robin said...
இரண்டு மூன்று வார்த்தைகள் டைப் செய்தவுடன் என்டர் கீ தட்டும் (கெட்ட) பழக்கம் உங்களுக்கும் உண்டா?//
இதுக்குத்தான் புரிவதுபோல எழுதக்கூடாது என்கிறார்களோ!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
1,4, 3, 2..

றிநன்

வால்பையன் said...

//என்னைச் சுற்றி

ஆதரவு யாருமில்லை

ஏனெனில்

நான் போலியில்லை //


யார் சொன்னா, நிறைய பேர் இருக்கோம்!(ஆதரவு தர)

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
யார் சொன்னா, நிறைய பேர் இருக்கோம்!(ஆதரவு தர)//

நன்றி Arun

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
கலக்கல் சார்.//

வருகைக்கு நன்றி அக்பர்

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
1,4, 3, 2..

றிநன்///

சார் , யோசிச்சு யோசிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்

ராஜ நடராஜன் said...

மாங்கு மாங்குன்னு நான் எழுதுவதை
மூன்றே வரியில் யார் சொன்னாலும்
அது கவிதை.

ஆமா!இந்த போலின்னா என்னங்க?
பல காரமா?

Radhakrishnan said...

:) கவிதைகள் அருமை. பூனையின் மரணத்தை கவிஞர்களை கொண்டு கவிதையாக்கி அனைவரும் ரசித்திட போலியாக எதுவும் தெரிவதில்லை.

vasu balaji said...

//ஈரோடு கதிர் said...

அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

:)))))//

ஏனுங்க மாப்பு எழுத்துல ஐய்யோ. இளிப்பான்ல சிரிப்போ..அது :)))) இல்லை :((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்குனி அமைச்சர் said...
சார் , யோசிச்சு யோசிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்//

நன்றி :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
மாங்கு மாங்குன்னு நான் எழுதுவதை
மூன்றே வரியில் யார் சொன்னாலும்
அது கவிதை//

:))))

//ஆமா!இந்த போலின்னா என்னங்க?
பல காரமா?//

நீங்க சொல்ற பலகாரம் "போளி" ன்னு நினைக்கிறேன்..இதுக்கு மேல தூங்கறமாதிரி இருந்தா என்ன செய்ய முடியும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
:) கவிதைகள் அருமை. பூனையின் மரணத்தை கவிஞர்களை கொண்டு கவிதையாக்கி அனைவரும் ரசித்திட போலியாக எதுவும் தெரிவதில்லை.//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி V.Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ஏனுங்க மாப்பு எழுத்துல ஐய்யோ. இளிப்பான்ல சிரிப்போ..அது :)))) இல்லை :((((//

அதானே! வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி bala

ஹேமா said...

யதார்த்தமாய் உதிக்கும் எண்ணங்களை அழகான வரிகளாக்கியிருக்கிறீர்கள்.
அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
யதார்த்தமாய் உதிக்கும் எண்ணங்களை அழகான வரிகளாக்கியிருக்கிறீர்கள்.
அருமை.//

வருகைக்கு நன்றி ஹேமா

*இயற்கை ராஜி* said...

ஆஹா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பட்டாபட்டி.. said...
கலக்கல் சார்//


நன்றி பட்டாபட்டி

Karthick Chidambaram said...

Kadaisi kavithai arumai. Yosikka vaiththathu! Vaalthukkal. Nanadrigal pala nalla kaviathaikku.

Karthick
eluthuvathukarthick.worpress.com

இளமுருகன் said...

நன்றாக இருந்தது.

இளமுருகன்
நைஜீரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Imayavaramban said...
Kadaisi kavithai arumai. Yosikka vaiththathu! Vaalthukkal. Nanadrigal pala nalla kaviathaikku.

Karthick
eluthuvathukarthick.worpress.com//

நன்றி Imayavaramban

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளமுருகன் said...
நன்றாக இருந்தது.//

நன்றி இளமுருகன்

"உழவன்" "Uzhavan" said...

கடைசிக் கவிதையா நச்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Uzhavan

க.பாலாசி said...

ஒவ்வொன்றும் அருமை... ரசித்தேன்... முதல் டாப்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பாலாசி

பனித்துளி சங்கர் said...

என்னை விமரிசிக்க

உரிமை உனக்கு

உண்டெனில்

உன்னை விமரிசிக்க

எனக்கும் உரிமை உண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சங்கர் .♥..♪