Tuesday, January 4, 2011

சனி (கவிதை)





சனியனே..

எங்கே போனே

குழந்தையைத் திட்டியவாறே

சனிப் பார்வை விலக

நவக்கிரகம் சுற்றும்

தாய்

8 comments:

vasu balaji said...

:)))

இராகவன் நைஜிரியா said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன்

Philosophy Prabhakaran said...

நல்ல சிந்தனை... நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Philosophy Prabhakaran

ஹேமா said...

ம்...ம் உண்மைதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா