Thursday, October 27, 2011

பட்டாசு




வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்


6 comments:

SURYAJEEVA said...

நச்...
வெடின்னா இது தாங்க வெடி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

ஹேமா said...

தீபாவளிச் சத்தம் சிந்திக்க வைத்திருக்கிறது.கவிதையை இன்னும் சுருக்கினால் இன்னும் அழகாகும் !

வலையுகம் said...

சமூக சிந்தனையுள்ள கவிதை

//வெடித்துச் சிதறின
வெடிகளின் ஓசை
அதைவிட
அதைத் தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அதிகமாய்க் கேட்டது
செவியில்//

சுயநல செவிடர்களுக்கு
விசும்பம் ஓசை கேட்க வாய்ப்பில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹைதர் அலி