Tuesday, January 26, 2010

கண் தானம் - 2

பிறந்த நாள் முதல்

கண்கள் பார்க்கின்றன

அவை படிக்கின்றன


அறிவாளி ஆக்குகின்றன



முட்டாளின் மூளைக்கும்

தெரிவிக்கின்றன செய்திகளை

படிக்காதவனுக்கும்

நிழற் படங்களைக்

காண வைக்கின்றன

கால வரையன்றி

காரண்டி வழங்கியுள்ளாள்

இயற்கை அன்னை

நயனங்களுக்கு

நமக்குப் பின்னரும் - அவை

நலமாய் வாழட்டுமே!

16 comments:

vasu balaji said...

கண்ணான கவிதை:)

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனை தோய்ந்த கவிதை..

S.A. நவாஸுதீன் said...

நல்ல சிந்தனை.

க.பாலாசி said...

நல்ல கவிதை...

அவை
நலமாய் வாழட்டுமே!

சிநேகிதன் அக்பர் said...

கண்களைப்பற்றிய தங்கள் கவிதை அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
கண்ணான கவிதை:)//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல சிந்தனை தோய்ந்த கவிதை..//

நன்றி குணசீலன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை

sathishsangkavi.blogspot.com said...

கண்ணுக்கு கண்ணான கவிதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நவாஸுதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதை//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
கண்ணுக்கு கண்ணான கவிதை...//


நன்றி Sangkavi

பாத்திமா ஜொஹ்ரா said...

கண்களே ஒரு கவிதைதானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பாத்திமா ஜொஹ்ரா said...
கண்களே ஒரு கவிதைதானே//

வருகைக்கு நன்றி பாத்திமா ஜொஹ்ரா