Wednesday, January 6, 2010

பைத்தியங்கள்

1)கரையோரம் வாழ்பவன்

கரையேறத் தெரியாது

கரையோரம் ஒதுங்கியவனை

கரையேற்றி வைத்தான்

2)பொங்கலுக்குக் கொடுத்த

இலவச வேட்டி சேலை

விற்றக் காசில்

அடுப்பில் பொங்கல்பானை

ஏறியது

3)நான் சிரித்தேன்

நாங்கள் சிரித்தோம்

பார்த்தவர்கள் சிரிக்கவில்லை

பைத்தியக்காரர்கள்

சிரிக்கத் தெரிந்த நாங்கள்

மனநோயாளியாம்

41 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாந்தான் முதல்லயா ...

அருமையான கவிதைகள் நல்லாருக்கு ..

Tharshy said...

இயல்பா இருக்கு…வாழ்த்துகள்.

Paleo God said...

கரையேறத் தெரியாது
கரையோரம் வாழ்பவன்
கரையேற்றி வைத்தான்
கரையோரம் ஒதுங்கியவனை

கரையோரம் ஒதுங்கியவனை
கரையோரம் வாழ்பவன்
கரையேறத் தெரியாது
கரையேற்றி வைத்தான்

கரையேற்றி வைத்தான்
கரையேறத் தெரியாது
கரையோரம் வாழ்பவன்
கரையோரம் ஒதுங்கியவனை

எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))
--

முனைவர் இரா.குணசீலன் said...

ஆழமான கவிதை அருமை நண்பரே..

goma said...

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்

ரமேஷ் said...

அருமையான கவிதைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கொற்றவை said...
இயல்பா இருக்கு…வாழ்த்துகள்//


நன்றி கொற்றவை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பலா பட்டறை said...
எப்படி போட்டாலும் அருமையா இருக்கு சார் ...சூப்பர். ::))//

நன்றி பலா பட்டறை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
ஆழமான கவிதை அருமை நண்பரே..//

வருகைக்கு நன்றி இரா.குணசீலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் எழுதத்தூண்டும் என்பதற்கு உங்கள் வரிகளே உதாரணம்//

நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ரமேஷ் said...
அருமையான கவிதைகள்//

நன்றி ரமேஷ்

சிநேகிதன் அக்பர் said...

சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.

பின்னோக்கி said...

முதல் கவிதை மிக..மிக அருமை.

Ashok D said...

நல்லாயிருக்குங்க..

பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்

எம்.எம்.அப்துல்லா said...

என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))

கலையரசன் said...

கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
அப்ப நான் மனநோயாளியா??

:-)))))))

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

பா.ராஜாராம் said...

எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!

தமிழ் said...

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
சமுகத்தின் மீதான உங்கள் வருத்தம் கவிதைகளில் அழுத்தமாக தெரிகிறது.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
முதல் கவிதை மிக..மிக அருமை.//

நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// D.R.Ashok said...
நல்லாயிருக்குங்க..//

நன்றி D R Ashok

//பலா பட்டறை... நல்ல ஆராய்ச்சியாளர்//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
என்னையத்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன் :))//

உங்களைச் சொல்வேனா..நீங்க நிறைய பேரை கரையேத்திவிடுபவர்னு சொல்றாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
நல்லாருக்கு..//


நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கலையரசன் said...
கடைசியை படிச்சிட்டு, நான் சிரிக்கிறேனே...
அப்ப நான் மனநோயாளியா??

:-)))))))//

உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் வரலாமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பா.ராஜாராம் said...
எல்லாமே நல்லாருக்கு டிவிஆர்!//

நன்றி பா.ரா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// திகழ் said...
அருமை//


நன்றி திகழ்

ஹேமா said...

நல்ல பைத்தியத் தொகுப்பு.
முதலாவது கவிதை சிந்தனை.

கடைக்குட்டி said...

1ம் 2ம் அருமைங்க...

அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..

அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..

தொடர்க ..

இந்த மாதிரி
சிறிதாக.. சிறப்பாக..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
நல்ல பைத்தியத் தொகுப்பு.
முதலாவது கவிதை சிந்தனை.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி henry J

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
1ம் 2ம் அருமைங்க...

அதுவும் 2 எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..

அந்தக் காட்சி கண்முன் வந்ததால்..

தொடர்க ..

இந்த மாதிரி
சிறிதாக.. சிறப்பாக..//

வருகைக்கு நன்றி கடைக்குட்டி

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருந்தது ஐயா. மிக்க நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

இராகவன் நைஜிரியா said...

// )நான் சிரித்தேன்

நாங்கள் சிரித்தோம்

பார்த்தவர்கள் சிரிக்கவில்லை

பைத்தியக்காரர்கள்

சிரிக்கத் தெரிந்த நாங்கள்

மனநோயாளியாம்//

ஆஹா... சூப்பரோ சூப்பர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன்

நசரேயன் said...

நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நான் நீங்க என்னையத்தான் சொல்லுறீங்கலோன்னு நினைச்சேன்//

வருகைக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல சிந்தனைகள் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வசந்த்