Friday, January 29, 2010

நான் இந்தியன்



குடியரசு தினம்

சுதந்திர நாள்

கிரிக்கெட்

இவை மூன்று மட்டுமே

நான் இந்தியன் எனும்

நினைவை ஞாபகப்படுத்துகிறது

மாநில மொழி

வெறியர்களுக்கு

2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்

3)கவர்ச்சி காட்டி நடிகை

ஆண்களின்

உள்ளாடை விளம்பரத்தில்

4) பொழுது போக

வாங்கிய தொலைக்காட்சி

தொல்லைக்காட்சியாய்

பொழுதை விழுங்கிக் கொண்டிருக்கிறது

18 comments:

Vidhoosh said...

எல்லாம் முத்துக்கள்-அருமை. :)

vasu balaji said...

அருமை அருமை எப்பவும் போல். முதல் கவிதை க்ளாஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Vidhoosh

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வானம்பாடிகள்

பின்னோக்கி said...

அனைத்துமருமை.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

நல்லாயிருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
அனைத்துமருமை.//

நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
நன்றாக இருக்கிறது.//

நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
நன்றாக இருக்கிறது.//

நன்றி மாதேவி

க.பாலாசி said...

//2) வியர்வை முத்து சிந்தி
விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்
பண்ணை வீட்டு பத்தாயத்தில்//

மிக அருமையான சாடல்... ரசித்தேன்...அனைத்தையும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பாலாசி

தமிழ் said...

/2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்
/

அருமை

கண்ணகி said...

நச்சுன்னு இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திகழ் said...
/2) வியர்வை முத்து சிந்தி

விவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்

பண்ணை வீட்டு பத்தாயத்தில்
/

அருமை//

நன்றி திகழ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
நச்சுன்னு இருக்கு.//

நன்றி கண்ணகி

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கவிதைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Starjan