Wednesday, October 15, 2014

மனம் வெளுக்க

           

வானத்தில்

கருமேகம் வலம் வருகிறது

அப்படியே

என் மனதைக் காட்டிடும்

கண்ணாடி போல

மழை வந்தால்

வானம் வெளுக்கலாம்

என் மனம் வெளுக்க....



2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இரசிக்கவைக்கு வரிகள்.பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரூபன்