Sunday, October 19, 2014

இல்லை...

       
                     

இரு கைகளைக் கூப்பி

இறைவனை

இன்னமும் வேண்டி

இறைஞ்சினான்

இல்லை என்பானுக்கு

இல்லை என்று சொல்லியவன்




No comments: