Thursday, October 9, 2014

அது

                         


கிடைத்ததைக் கண்டு

மகிழ்ச்சியடை...

எது உனக்குக் கிடைத்ததோ

அதன் மதிப்பை

அறியாய் இன்று நீ

அதை இழந்த பின்னர்

உணர்வாய்....

அதற்குள்

உன்னைவிட்டுச் சென்றிருக்கும்

அது

No comments: