Tuesday, October 21, 2014

கருவறை

                         


கோயில்

கருவறைக்குள்

கற்சிலைகளைப் பார்த்து

கன்னத்தில் போட்டுக் கொண்டவன்

பத்து மாதம் தன்னைச் சுமந்த

கருவறைக்காரியைக் காண

கருணை இல்லம்

செல்லாததேன்!


2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருவக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரூபன்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தினர்களுக்கும் எங்களது இனிய தீபாவளி வாழ்த்துகள்