Wednesday, September 30, 2009

கணப்பொழுதில்..(நர்சிமுடைய பதிவல்ல)

கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

12 comments:

Anonymous said...

கணப்பொழுது விறுவிறுப்பா போகுது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சின்ன அம்மிணி

Anonymous said...

நல்லாயிருக்கு :)

ஆரூரன் விசுவநாதன் said...

கொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.


வாழ்த்துக்கள் டி.வி.ஆர்

மதிபாலா said...

நல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)

Jerry Eshananda said...

நாங்க முந்திகிட்டோம்ல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...
நல்லாயிருக்கு :)//

நன்றி தூயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
கொஞ்சம் கணமாகவும் இருக்கிறது.


வாழ்த்துக்கள் டி.வி.ஆர்//

நன்றி விசுவநாதன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மதிபாலா said...
நல்லாயிருக்கு கணம் டி.வி.ஆர். அவர்களே:)//

நன்றி மதிபாலா அவர்களே:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
நாங்க முந்திகிட்டோம்ல//

நாங்க விட்டுக் கொடுத்துடுவோம்ல

மங்களூர் சிவா said...

நல்லாயிருக்கு :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா