Wednesday, April 1, 2009

கோவி.யின் பதிவுகள் இனி வருமா?

கோவி.கண்ணன்..ஒரு மூத்த பதிவாளர்.சொன்ன சொல் காப்பதில் அவருக்கு நிகர் அவரே!

அவரின் சமீபத்திய பதிவு ஒன்று..'பிழையுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம்?' (http://govikannan.blogspot.com/2009/04/blog-post.html)
என்பதாகும். அதில் காணப்படும் தவறுகள்...

சிறுது

மொழிக்களுக்கும்

முதன்மைவாய்ந்தாக

பிறகுக்குச்சொல்லி

காரணாமாக

சொற்ச்சிலம்பம்

தான் எழுதியபடி தானே நடக்கவில்லையெனில் எப்படி என்று..எண்ணி..இனி பதிவிடுவதில்லை என தீர்மானித்துவிட்டதாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஏப்ரல் முதல்நாள்.

21 comments:

அக்னி பார்வை said...

முதல் முட்டாள் நான் தான்.... :(

குடுகுடுப்பை said...

நாந்தான் செகண்டு

கோவி.கண்ணன் said...

பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)

****

நான் கூட என்பதிவை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கப் போல என்று நினைத்தேன். அப்பறம் தான் தெரிஞ்சுது. கலாய்கிறார்னு

அறிவிலி said...

//ரஜினி பானி //

ரஜினி செய்யும் பிழையோ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அக்னி பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

இதுக்கு நான் என்னத்த சொல்ல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அறிவிலி said...
//ரஜினி பானி //

ரஜினி செய்யும் பிழையோ....//

நிகழ்காலத்தில்... said...

//கோவி.கண்ணன் said...
பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

இதுக்கு நான் என்னத்த சொல்ல\\

புலி பசித்தாலும் புல்லை...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

இதுக்கு நான் என்னத்த சொல்ல//

Rippeettu!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

////அறிவே தெய்வம் said...
//கோவி.கண்ணன் said...
பிழைகளுக்கு ரஜினி பானி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். (நல்லா படிங்க மன்னிப்புக் கேட்கவில்லை)//

இதுக்கு நான் என்னத்த சொல்ல\\

புலி பசித்தாலும் புல்லை...////

:-))))

கோவி.கண்ணன் said...
This comment has been removed by the author.
கிரி said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//T.V.Radhakrishnan said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....//

//T.V.Radhakrishnan said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri//


எடுத்தது நல்ல விடயம் தான் ஐயா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// ஜோதிபாரதி said...
//T.V.Radhakrishnan said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....//

//T.V.Radhakrishnan said...

ஏன்..எடுத்திவிட்டீர்கள் giri//


எடுத்தது நல்ல விடயம் தான் ஐயா!///

?????

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....
//

அதுவா ? எங்க கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது !
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//T.V.Radhakrishnan said...
ஏன்..எடுத்திவிட்டீர்கள் கோவி....
//

அதுவா ? எங்க கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது !
:)///

2 aa 3 aa

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அறிவே தெய்வம்