Showing posts with label நையாண்டி -மொக்கை -கலைஞர். Show all posts
Showing posts with label நையாண்டி -மொக்கை -கலைஞர். Show all posts

Monday, October 27, 2008

கலைஞர் பார்ப்பனராய் இருந்திருந்தால்....

கலைஞர் ஒரு பார்ப்பனராய் இருந்து..தமிழக முதல்வராயும் ஆகி..அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டி..இலங்கை தமிழர் பிரச்னைக்கு ..மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்..40 எம்.பி.க்களும்
ராஜினாமா செய்வோம் என அறிவித்துவிட்டு,பின் தில்லியிலிருந்து..கண்துடைப்பாய்...பிரணாப் முகர்ஜி வந்ததும்..40வருட போராட்டம் 4 நாளில் முடிவெடுக்க முடியாது என உணர்ந்து..ராஜினாமா நாடகத்தை வாபஸ் பெற்றிருந்தால்..பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் என்ன சொல்லி இருப்பார்..என யூகித்து பின்னூட்டம் இடுங்கள்...சிறந்த பின்னூட்டம் இடுவோருக்கு...அவர் பதிவுகளுக்கு நான் 6 மாதம் தொடர்ந்து பின்னூட்டம் இடுவேன்.