ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label படைப்புகள் - கவிதை. Show all posts
Showing posts with label படைப்புகள் - கவிதை. Show all posts
Wednesday, October 3, 2012
Tuesday, May 8, 2012
Sunday, May 6, 2012
தாயும் கோயிலாகிறாள்..
கோயில்
கருவறையில் இறைவன்
தாயின் கருப்பையில்
குழந்தை
குழந்தையும், இறைவனும் ஒன்றெனில்
கருப்பையும், கருவறையும் ஒன்றல்லவா..?
கருவறை கோயிலில்
கருப்பை தாயிடம்
தாயும் கோயிலாகிறாள்..
Monday, February 27, 2012
எதை அறுப்பான்..??
தினை விதைத்தவன்
தினை அறுப்பானாம்
வினை விதைத்தவன்
வினை அறுப்பானாம்
ஊரைக் கொள்ளையடிப்பவன்
எதை அறுப்பான்
மக்களை கொன்று குவித்தவன்
எதை அறுப்பான்...
Subscribe to:
Posts (Atom)