Friday, October 9, 2009

சமூகம்

மல்லிகை மேனி
பன்னீர்ப்பூ பார்வை
குவளைக் கண்
தாமரை முகம்
தேன் சொட்டும் மலரிதழ்
அல்லி மொக்கு மார்பு
பூந்தளிர் இடை
இப்படி நீ பூவானதால்தான்
கசக்கியும் எறியமுடிகிறது
சமுதாய சாக்கடையில்

9 comments:

மணிகண்டன் said...

yenna sir kavithai yellam nallaa vara aarambichuduchu...Nice.

T.V.ராதாகிருஷ்ணன் said...

nanri
சின்ன அம்மிணி
மணிகண்டன்

*இயற்கை ராஜி* said...

nalla irukkunga anna

goma said...

கவிதை அற்புதம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
இயற்கை
கோமா

மங்களூர் சிவா said...

புவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??

:)))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
புவனேஸ்வரிக்காக எழுதின கவிதையா??

:)))))))))))))//

தெரியவில்லை..ஆனால் இருக்கலாம்

goma said...

தங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
என் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தங்கள் கவிதையின் தொடர்ச்சி ,கூடிய விரைவில் வள்ளுவத்தில் காணலாம்.
என் கற்பனைக் குதிரையை தட்டி விட்டமைக்கு நன்றி//

நன்றி goma