Sunday, December 5, 2010

இலவசம் (கவிதை)


இலவசமாம்

இலவசம்

இலவசங்களை

இலவசமாய் கொடுத்தவர்கள்

வாக்கை மட்டும்

இலவசமாய்

போடவிடுவதில்லையே

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கேள்வி:)!

KANA VARO said...

இலவசமா போட்டுா்றோம்...

Muruganandan M.K. said...

இலவசமாகப் போட்டால்
பின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே
என்ற தயக்கம் போலும்.

Kousalya Raj said...

ஆதங்கம் !!

சிவராம்குமார் said...

ஜனநாயகம் பிணநாயகமா போச்சு!

"உழவன்" "Uzhavan" said...

super :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//KANA VARO said...
இலவசமா போட்டுா்றோம்...//

நன்றி KANA VARO

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
இலவசமாகப் போட்டால்
பின் கேட்பதைக் கொடுக்க வேண்டுமே
என்ற தயக்கம் போலும்.//

வருகைக்கு நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bala
Kousalya

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சிவா என்கிற சிவராம்குமார்
Uzhavan

ஹேமா said...

குட்டிக் குட்டியா நல்ல கவிதைகள் தந்திட்டே இருக்கீங்க.பாராட்டுக்கள் !

நசரேயன் said...

//
இலவசமாய்

போடவிடுவதில்லையே
//

ஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
//
இலவசமாய்

போடவிடுவதில்லையே
//

ஐயா பின்னூட்டம் இலவசமாத்தான் போட்டேன்//

:))