Tuesday, December 7, 2010

இரு நிலவுகள் (கவிதை)




பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

12 comments:

Unknown said...

கலக்(ங்)கல் கவிதை

Chitra said...

படமும் கவிதையும் - மனதில் ஒட்டி விட்டன.

Thenammai Lakshmanan said...

எளிமை ..அழகுக் கவிதை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

nice..

போளூர் தயாநிதி said...

parattugal
iyalpana aakkam.

arasan said...

அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கலாநேசன் said...
கலக்(ங்)கல் கவிதை//


நன்றி கலாநேசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
படமும் கவிதையும் - மனதில் ஒட்டி விட்டன//.

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
எளிமை ..அழகுக் கவிதை..//


நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெறும்பய said...
nice..//

நன்றி வெறும்பய

ஹேமா said...

சின்னதா அழகாச் சொல்ல முடியுது உங்களால !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா