Thursday, December 19, 2019

போராட்டத்தில்
ஈடுபட்ட
மகளை
லத்தியில் அடித்து
காயப்படுத்திய
காவலர்
காயத்திற்கு
கடையில்
கண்களில் நீருடன்
மருந்து வாங்கிச் சென்றார்.

No comments: