Saturday, February 24, 2018

விதுர நீதியும்..வள்ளுவ நீதியும்


பீஷ்மர்..அம்புப் படுக்கையில் இருந்தபடியே தருமருக்குச் சொன்னது பீஷ்ம நீதி
கண்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்த நீதி ஸ்ரீமத் பாகவதம்
ஆனால்..
விதுரர், திரிதராஷ்டிரருக்குச் சொன்னவை விதுர நீதி
அதே போன்று..
வள்ளுவன் மக்களுக்கு சொன்ன நீதி திருக்குறள் என்ற பெயரில்..வள்ளுவ நீதி..
விதுரர் சொன்னதையும், வள்ளுவர் சொன்னதையும் தொகுத்து எளிய அழகுத் த்மிழில் நான் எழுதி வெளி வந்துள்ள நூல்
:விதுர நீதியும், வள்ளுவ நீதியும்"
திருவரசு பதிப்பகம் வெளியீடு
இப்புத்தகம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம்

No comments: