Friday, May 8, 2009

காங்கிரஸை தோற்கடிப்போம்...

தி.மு.க., கூட்டணியுடன்..அ.தி.மு.க., கூட்டணி வலுவுள்ளது.அதனால் தான் எனது முந்தைய பதிவு ஒன்றில் கூட அ.தி.மு.க., அதிக இடங்களில் வெல்லும் என சொல்லியிருந்தேன்.

சமீபத்தில் வேறு..சில காங்கிரஸ் வால்கள்..(தலை என்பதே காங்கிரஸில் இல்லை) தேர்தலுக்குப் பின் கூட்டணி மாற்றம் வரலாம் என பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரஸை நம்பி தி.மு.க., கெட்டது.இல்லையேல்..காங்கிரஸை விடுத்து..அது..வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்.கெட்ட பெயரையும் தவிர்த்திருக்கலாம்.சொக்கத்தங்கம் இல்லை பித்தளை என்பது தெரிந்திருக்கும்.

இந்நிலையில்..ஒரு வேளை அ.தி.மு.க., சில அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால்...காங்கிரஸ் தி.மு.க.,வை கழட்டிவிட தயார்..இப்போது.

ஆகவே..தமிழக வாக்காளர்கள்..காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலை உணர்ந்து...அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில்..அதைத் தோல்வி அடைய செய்யுங்கள்.அப்போதுதான்..தங்கபாலு...இளங்கோவன் ஆகியோர் நாவடக்கம் கொள்வர்.

தமிழன் இதிலாவது ஒற்றுமையாய் இருந்து அவர்களை தோற்கடிக்கட்டும்.

17 comments:

ராஜ நடராஜன் said...

//ஆகவே..தமிழக வாக்காளர்கள்..காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலை உணர்ந்து...அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில்..அதைத் தோல்வி அடைய செய்யுங்கள்.அப்போதுதான்..தங்கபாலு...இளங்கோவன் ஆகியோர் நாவடக்கம் கொள்வர்.

தமிழன் இதிலாவது ஒற்றுமையாய் இருந்து அவர்களை தோற்கடிக்கட்டும்.//

தூரத்திலிருந்து பார்த்தால் தமிழக நிலவரம் காங்கிரஸ் டெபாசிட் இழக்கும் நிலை மாதிரி தெரியுது.ஒரு வாரத்துல தெரிஞ்சுடப் போகுது.

மணிகண்டன் said...

நீங்களும் மாறிட்டீங்களா ? காங்கிரஸ் நிக்கற தொகுதி முழுக்க அதிமுகவ ஜெயிக்க வைச்சா, உங்க தலைவர் ஆட்சி போய்டுமே !

அன்பு said...

நல்ல பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணி...எதிரிகள் மன்னிக்கப்படலாம்...ஆனால்..துரோகிகள்???

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்பநாட்களாக ஆளைக் காணோம்..புலிகேசி

jothi said...

கண்டிப்பாக காங்கிரசும் தோற்கும்.

இது நம்ம ஆளு said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி jothi

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்தேன்...வாழ்த்துக்கள்...நிங்க இனி நம்மாளு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழ் மணத்திலும், தமிழிஸிலும் உங்கள் பதிவுக்கு ஓட்டு போட்டேன்.
பதிவுக்கு நன்றி!

இனப் படுகொலைக்காக காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிபாரதி

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்

வெண்காட்டான் said...

thorrkathan venum. aanal payamaaka iruku. net users vaithu solla mudiyathu. but tamillarkal eluchi ithuve poothum. ingu oru mukkiyamaana vidayam. tamillarkaluku varalattru mukkiyathuvam vaaintha election ithu. ithil congress dmk thorkadikkappattal tamilnadu makkalai muttaal aakuvatharku muyarchikka mattarkal. aakave sario pilaiyoo intha electionla congress thorkadikkapattal thaan tamillarkaluku mariyaathai payam varum. karanam karunanithi poondra thoorokikal eniuum varuvarkal. antha ninail tamillarkal oru nalla theervai kuduthaal than manathoodu vala mudiyum. kaveri pirachai eppadi ehthanai pirachanaikalai karunanithi simpllaka congreeskukaka tamilarkalai emaathi iruppar. tamil makkale sinthiyungal.

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வெண்காட்டான்
இது நம்ம ஆளு