Sunday, March 28, 2010

சங்கமம்

தனித்திருந்தேன்

விழித்திருந்தேன்

பசித்திருந்தேன்

தற்கொலை முயற்சி செய்தேன்

கொள்வாரோ

கொடுப்பாரோ இல்லை

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்

14 comments:

Jerry Eshananda said...

காலம் கனியும்.......

பிரபாகர் said...

//தீர்ப்பாரைத் தேடி
விழிகள்//

நல்லாருக்குங்கய்யா...

பிரபாகர்.

Chitra said...

விதவிதமாய் பசி

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்


...... நேர்த்தியான வார்த்தைகளில் கனவு தெரிகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தன். said...
காலம் கனியும்.......//


நன்றி ஜெரி ஈசானந்தன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பிரபாகர் said...
//தீர்ப்பாரைத் தேடி
விழிகள்//

நல்லாருக்குங்கய்யா...

பிரபாகர்.//

நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
விதவிதமாய் பசி

தீராத பசி

தீர்ப்பாரைத் தேடி

விழிகள்


...... நேர்த்தியான வார்த்தைகளில் கனவு தெரிகிறது.//



நன்றி Chitra

Paleo God said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஷங்கர்..

மங்குனி அமைச்சர் said...

நல்லாருக்கு சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மங்குனி அமைச்சர்

பனித்துளி சங்கர் said...

அழகான கவிநடை ,,,,தொடருங்கள் ,,
வாழ்த்துக்கள்!!

vasu balaji said...

லங்கணம் பரம ஔஷதம்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அழகான கவிநடை ,,,,தொடருங்கள் ,,
வாழ்த்துக்கள்!!///

நன்றி சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலா..