Wednesday, October 3, 2012

இரு நிலவுகள் (கவிதை)






பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு... (படமும்)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

ம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கவிதை வீதி... // சௌந்தர் //

Rajez said...

சூப்பர்

Rajez said...

சூப்பர்