Thursday, January 1, 2015

தேன் உண்ணும் வண்டு

                     

தேனை உண்டதும்

பறந்திடும் வண்டு

மலரோ

வண்டை எண்ணி

வாடிடும்

இதழ்களை உதிர்த்து

மண்ணோடு

மண்ணாகிடும்


No comments: