Wednesday, February 9, 2011

ஓர வஞ்சனை





சிரித்துப் பேசினால்

சிறந்தவன் என்கிறது

நட்பானவன் என்கிறது...

சிரித்துப் பேசினாள்

ஒருமாதிரி என்கிறது

ஓரம் கட்டுகிறது

ஓர வஞ்சனை சமுதாயம்


 

8 comments:

Chitra said...

:-(

ம்ம்ம்ம்....

ஹேமா said...

அனுபவப்பட்ட வார்த்தைகள்.சமூகம் இப்பிடித்தான்.நாங்க சரியா நடந்துக்குவோம் !

Yaathoramani.blogspot.com said...

உரத்த சிந்தனை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

இந்த ஓர வஞ்சனை ஆண்கள் மீது இதைவிட அதிகமாகவே இருக்கிறது...

goma said...

:-))))

பிலாசஃபி சொல்றதும் சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Prabhakar