Monday, November 23, 2009

இறுதிவரை பிரியாதிருக்க...


இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

8 comments:

vasu balaji said...

ம்ம்.

பா.ராஜாராம் said...

நெகிழ்வான கவிதை டிவிஆர்!

ப்ரியமுடன் வசந்த் said...

டச்சிங்...

இராகவன் நைஜிரியா said...

டபுள் டச்சிங்க் தி ஹார்ட்..

நசரேயன் said...

ஐயா பின்னி படல் எடுக்கீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்
பா.ராஜாராம்
பிரியமுடன்...வசந்த்
இராகவன் நைஜிரியா
நசரேயன்

மணிஜி said...

எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அது அவன் காதலின் சக்தி