Sunday, January 16, 2011

தமிழ்மணமும்..விருதும்..(கவிதை)


தமிழ்மண விருதாம்

உனக்குக் கிடைத்துள்ளதா

நண்பர் வினவினார்

விருதாம் விருது

யாருக்கு வேண்டும்

என் எழுத்தை

எடையிட இவர் யார்

ஆத்ம திருப்திக்கு எழுதுகிறேன்

விருதுக்கு அல்ல

நண்பர் நழுவினார்

பட்டியலை மீண்டும் பார்த்தேன்

எங்கேனும்

நான் இருக்கிறேனா

என

15 comments:

Ram said...

நண்பரே.!!! கொஞ்சம் குறியீடுகள் இடுங்கள் அர்த்தம் புரிய கஷ்டமாக இருக்கிறது.. நீங்க டெரர் பார்டியா இருப்பீங்க போல.. நண்பர்கிட்ட நடிச்சிட்டு நோவாம போய் பாத்திருக்கீங்க.. ஆனால் மனித இயல்பு தான் இது.. அரசியல்வாதிகளிடத்து நிறைய காணலாம்..

ஹேமா said...

உங்கள் எழுத்துக்களை எப்போதும் நான் ரசித்துக்கொண்டேயிருக்கிறேன்.
குட்டிக் கவிதைகளில் எத்தனை பெரிய விஷயம் சொல்லும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

கமலேஷ் said...

ha ha ha...ரொம்ப நல்லா இருக்குங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கூர்மதியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கமலேஷ்

goma said...

என் எண்ண ஓட்டத்துக்கு வடிகாலாகத்தான் நானும் எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

வரிகளில் உள்ள அழுத்தம் அற்புதம்.

Unknown said...

என்னை மாதிரி முட்டாளுக்கு புரியற மாதிரி சொல்லுங்கோ!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோதிஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விக்கி உலகம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Samudra