Wednesday, February 23, 2011

தலைவர்களின் எண்ணங்கள் - நகைச்சுவை



சொக்கத்தங்கமே..கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..ஆட்சியில மட்டும் பங்கு கேட்காதீங்க..


மற்ற எது நடந்தாலும் பங்கு கொடுத்துடறேன்..





ஏமாந்தா கலைஞர் கோவணத்தைக் கூட பிடுங்கிக் கிட்டு விட்டுடுவார்னு சொன்னது உண்மை..ஆனா..அதை அவர் மனசில வெச்சுக்கல
 
 
போன  சட்டசபைத் தேர்தல்ல கடைசி நிமிஷத்திலே தி.முக., வைவிட கொஞ்சம் சீட் அதிகம் கொடுத்ததால் அம்மாகிட்ட ஓடினாப் போல இந்த முறை கலைஞர் கிட்ட ஓட வேண்டி இருக்குமோ


 ..மீண்டும் மக்களோட கூட்டணின்னு சொல்லிடலாம்னா பண்ருட்டிக்கூட சீட் வேணாம்னு சொல்லிடுவார் போல இருக்கே






(-தலைவரா ஆகணும்னு ஆசைப்படறதால காசா..பணமான்னு விஜய்யைக் கூட தலைவர்கள் லிஸ்ட்ல சேர்த்துட்டேன்)

முதல்  முதல் அரசியல் தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ


 பாருங்க விஜய்காந்த்..ஒழுங்கா நான் கொடுக்கறதை வாங்கிக்கங்க..இல்லன்னா..எந்தத் தொகுதியிலேயும் டெபாசிட் கூட வாங்க முடியாது

 

 என்ன சொன்னாலும் .கே., தயவு செஞ்சு எங்களையும் ஆட்டத்தில சேர்த்துக்கங்க


., காங்கிரஸ் கூட்டணி ஒடைஞ்சா..நம்ம பாடு ஆபத்து ஆச்சே. ஆச்சுன்னா என்னை தி.மு..,வில சேர்த்துப்பீங்களா

10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்..

goma said...

நல்ல கலக்கல்

Thenammai Lakshmanan said...

விஜய்காந்த். , விஜய் கமெண்ட் கலக்கல்..:))

vasu balaji said...

முதல் படம்: அம்மா! உங்கள மாதிரி எனக்கு ஒத்த புள்ள இல்ல நாட்டை எழுதி வைக்க. இருக்கிற ரெண்டுத்துக்கும் பதில் சொல்ல முடியல. இதுல நீங்க வேற பங்கு கேட்டா எங்க போவேன் தங்கமே!!

2. எந்த மரம் விட்ட சாபமோ. தனி மரம் தோப்பாகாதுன்னு கூட்டணியிலயே ஓடுது பொழப்பு.

3.பேசாம சுப்பிரமணியம் சாமி கூட கூட்டணி வச்சி டரியலாக்கலாமா

4. ஒழுங்கா ஓட்டு போடுறீங்களா இல்ல மாசம் ஒரு படம் எடுத்து டார்ச்சர் பண்ணவான்னு மெரட்டுனா என்ன?

5.கவலையே படாதீங்க மேடம். 4ஜி ல மொத்தமா ஆட்டய போட்டுக்கலாம். இப்ப சீட்டு குடுங்க.

6.டாடி வையும் சீட்டு குடு.

7.எல்லாருமா சேர்ந்து எனக்கு எனக்குன்னு சீட் கேக்குறீங்களே. எங்க கட்சி 50 இடத்துலதான் நிக்கும்னு நான் முடிவு பண்ணக் கூடாதா என்ன?

8.எப்புடியாவது ஜெயிக்கணும் தல. இல்லன்னா நான் பாடி சோடா ரேஞ்சுக்கு ஆயிடுவேன்.

Unknown said...

நல்ல நக்(கலக்)கல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தேனம்மை லெக்ஷ்மணன் Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கே. ஆர்.விஜயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சௌந்தர்