Monday, September 21, 2009

இனிப்புபுப்னிஇ

மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்
சீனியை சுமந்து
சிற்றெறும்புகளின் அணிவகுப்பு
ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்

8 comments:

Subbiah Veerappan said...

அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது
அவனுடைய வங்கிககணக்கு!

மங்களூர் சிவா said...

விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
:))))

இராகவன் நைஜிரியா said...

// மங்களூர் சிவா said...
விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
:))))//

அதுதான் வாத்தியார் அய்யா கொடுத்திட்டாரே...

// SP.VR. SUBBIAH said...
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது
அவனுடைய வங்கிககணக்கு! //

க.பாலாசி said...

//ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்//

கற்பனையின் உச்சம்....

கவிதை முழுதும் தேனிக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SP.VR. SUBBIAH said...
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது
அவனுடைய வங்கிககணக்கு!//


வருகைக்கு நன்றி சுப்பையா சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
:))))//


வருகைக்கு நன்றி சிவா

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////இராகவன் நைஜிரியா said...
// மங்களூர் சிவா said...
விளக்கவுரை யாராவது எழுதுங்க பிலீஸ்
:))))//

அதுதான் வாத்தியார் அய்யா கொடுத்திட்டாரே...////

:-))))

வருகைக்கு நன்றி இராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// க.பாலாஜி said...
//ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்//

கற்பனையின் உச்சம்....

கவிதை முழுதும் தேனிக்கள்...//


நன்றி பாலாஜி