Tuesday, August 26, 2008

பனிப்பாவை (கவிதை)

வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

6 comments:

சின்னப் பையன் said...

சூப்பர்!!!

Kanchana Radhakrishnan said...

நன்றி ச்சின்னப்பையன்

MSK / Saravana said...

//இன்னலை விளைவிக்க//
ஒரு அழகான நிகழ்வை இன்னல் என்று சொல்லிவிட்டீர்களே....

MSK / Saravana said...

கவிதை நன்று..

Kanchana Radhakrishnan said...

//ஒரு அழகான நிகழ்வை இன்னல் என்று சொல்லிவிட்டீர்களே....//

இங்கு இன்னல்..விரும்புகிற இன்னல்

Kanchana Radhakrishnan said...

//கவிதை நன்று..//

நன்றி சரவணன்