Friday, August 29, 2008

பலப்பத்தை மறந்த அவாள்

படிக்கின்ற காலத்திலே
பாலர் வகுப்பிலே
பலப்பம் இன்றி இருந்திட
பிச்சை இட்டேன்
பலப்பத்தை நான்
அதை மறந்திட்டார்
அவாள் இன்று
மற்றோரு ஆழ்வாரோ
வடவாசல் அன்னை
வருகை அன்று
என் எண்ணத்தை
தவிடு பொடி ஆக்கினார்
ஆதலால் பின்னாளில்
அன்னை புகழ் பாடினேன் -இன்றோ
நரைமுடியான் என எனை
எள்ளி நகையாடுகிறார்
தேளாய்,நண்டாய் கொட்டுகிறார்
வஞ்சகர்களே.இன்று
வன்மையாய் நான்
ஒன்று உரைத்திடுவேன்
கனி இருக்க காய்
கவர்ந்தற்று - .வள்ளுவன்
வாக்கை மறந்திடாதீர்.

2 comments:

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்.....

Kanchana Radhakrishnan said...

//அவ்வ்வ்வ்வ்.....//

அவ்வ்வ்வ்வ்..... ;-))))