Friday, March 13, 2020

எழுதுகோல்

மஞ்சள்
சிறகொன்றை
உதிர்த்திருந்தது
ஒரு புறவை
எழுது மை
குப்பியில்
அச்சிறகு
அமர்ந்து கொண்டு
எழுது..
எழுது
என்றது என்னை!

No comments: