Thursday, September 25, 2014

எங்கே போகிறோம்...??

                                       

வாழ்வா..சாவா..

போராட்டத்தில் ஒரு உயிர்

எள்ளளவும் காப்பாற்ற முயலாமல்

கடுகளவும் வருத்தப்படாமல்

படம் பிடித்து அதை

விளம்பரம் ஆக்கும் கூட்டம்

எங்கே போகிறோம் நாம்

மனித நேயம்

செத்துத் தொலைந்ததா

நம்மிடம்..


No comments: